சுருதி
நகுலன்
நவீன கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் நகுலன்; எழுதத்தொடங்கிய நாளிலிருந்தது மறையும்வரையிலும் ஒரு சீரான தரத்துடன் எழுதி வந்தவர். வார்த்தைகளுக்குள் சுலபமாக அடைபடாத விஷயங்களையும் தனது கவிதையில் கொண்டுவந்து விடுவது நகுலனின் தனித்துவம். இது உள்ளபடியே இவருடைய மகத்தான படைப்பாளுமையைக் காட்டுகிறது.
---
சுருதி - நகுலன் கவிதைகள்
---
சுருதி - நகுலன் கவிதைகள்